சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து
போதுமிங்கு கண்ணான கண்ணா உன்
பொல்லாத லீலை
சொல்லாயோ வாய் திறந்து...
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து
போதுமிங்கு கண்ணான கண்ணா உன்
பொல்லாத லீலை
சொல்லாயோ வாய் திறந்து...
Bookmarks