திரு கோபால் சார்,
தங்கள் தொடரின் சிகரம் என்றால் அது பாசமலர்தான் என்பேன் .இதுவரை அவரின் தீவிர ரசிகர்கள் கூட எண்ணிப்பார்க்காத ஒரு கோணத்தில் ராஜசேகரனை உளவியல் ரீதியாக ஆராய்ந்து எங்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டீர்கள் .உங்களை போன்றவர்களை ரசிகனாக பெற்றதில் நடிகர்திலகம் கொடுத்துவைத்தவர் என்று சொன்னால் மிகையில்லை