பைத்திய செள மயங்கியிருந்தப்ப உணர்ச்சி வசப்பட்டுருப்பாரோ.. பின் ஏதோ காரணத்தினால் ரவிச்சந்திரன் பிரிய இங்கோ செளக்கு பிரசவம் ஆகிப் பைத்தியம் தெளிய..இபபடி இருக்குமோ..ஆனா..ரவிச்சந்திரன் காதலிச்சது புத்திசாலியான செளகார் (ரெண்டு செளகார்னு சொல்றீங்களே) ம்ம் என்னவோ போங்க..
படம் பார்த்த நீர் கொஞ்சம் மூளையைக் கசக்கி கதை சொல்வீர் எனப் பார்த்தால் புதுக் கதையா திரிக்கிறீர்?:)
'மீரா'வையெல்லாம் நல்லா ஞாபகம் வச்சிருக்கீர்.:) ராட்டினத்தில் கோட்டை விட்டுட்டீரே!