மிகவும் அருமை! கனமான ஒரு உணர்வை, அறைகின்ற ஒரு பெருகி வரும் அவலத்தின் யதார்த்தத்தை வெகு லகுவாக உறைக்கவைத்துவிட்டீர்கள்!