அந்தக் காலத்தில் ஒரு எழுத்தாள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது.. நவீன இலக்கியம்பற்றிப் பேச்சு வந்தது.. அப்போதெல்லாம்(இப்போது கூட) தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக வைத்து விட்டு உட்சென்றால் ஒன்றும் புரியாது..உதா: என் அப்பாவின் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைச் சேடி பூத்துக் குலுங்கி இருந்தது (தலைப்பு த் தான்)

அந்த நண்பர் சொன்னார்..ஒரு கதை வந்திருக்கிறது.,.முகங்களை விற்றவன் என்று தெரியுமா.. என்று சொல்லிவிட்டு நீங்கள் வேண்டுமானால் எழுதுங்க்ளேன்..கால்களை வாங்கியவன் என்று..என்று கேட்டார்..

இரண்டு நாட்களில் சற்றே யோசித்து(?!) எழுதியது இது..