Ref: my last post in this thread.

இறைவனின் ஐந்தொழில்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

மறைத்தல் = மலம் நீங்கிய பற்றாளனின் ஆன்மாவினை இறைவன் தன்னுடன் இணைத்துகொள்ளுதல்.

அரசனின் ஐந்தொழில்: ஓதல், பொருதல், உலகு புரத்தல், ஈதல், வேட்டல், ( 6th function: படைபயில்தல்.)

ஓதலாவது: நூல்களை ஓதியறிதல்; பொரு > போர். உலகு புரத்தல் - மக்களைக் காத்தல்; ஈதல்-பிறருக்குத் தருதல் (தருமம்). வேட்டல்- நல்லன நிகழுமாறு வேண்டிக்கொள்ளுதல், வேள்வி செய்தல்.