சில குழுவாரிடையே. பெண்வீடு புகுந்த மணவாளன், அவ்வீட்டிற்குத் தலைமை ஏற்பானாகிறான். இங்ஙனம் பெண்வீட்டிற "பதிவாகி"
வாழ்க்கை நடாத்துபவன், "பதி" எனப்பட்டான் என்று உணரலாம்.

பெண்ணின் மனத்திற் பதிவானவன் என்றும் கூறலாமேனும், அது சற்று மனப்பதிவு முறையிலான விளக்கம் (a subjective explanation ) என்று கருதப்படலாம்.