திரு.பார்த்தசாரதி அவர்களே,

தங்கள் வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் எல்லோருடைய உள்ளகுமுறலும் அடியேனுக்கும் அதிகமாக உண்டு; எம்ஜியார் அவருடைய அடிவருடிகளை மிகவும் சூழ்ச்சி செய்து பயன்படுத்தி அவரது எதிரிகளை அடிக்கும் சூழ்ச்சிக்காரர்; இது அனைவரும் அறிந்ததே, அவர் எத்தனையோ பேரை வீழ்த்தி இருந்தாலும், அவருடைய ஜம்பம் நடிகர் திலகத்திடம் பலிக்கவில்லை.

அன்புடன்,
anm