-
27th June 2008, 06:32 PM
#11
Moderator
Diamond Hubber
மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.
விஜய் "டிவி'யின் "பக்தி திருவிழா'வை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர், "இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம்; கொடுத்த வனும் அவனே; கொடுப்பவனும் அவனே' என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில், ஆராமுதாச் சாரியார், முரளீதர சுவாமிகள், கருணாச் சாரியார், சரஸ்வதி ராமநாதன், நாகை முகுந்தன், அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும், நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகும்.
-
27th June 2008 06:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks