-
27th March 2008, 07:49 PM
#1
Moderator
Diamond Hubber
ஆறு மனமே ஆறு 170 வாரத்தை தாண்டியது
ராஜ் "டிவி'யில், வார நாட்களில் ஒளிபரப்பாகும் "ஆறு மனமே ஆறு' தொடர், 170 வாரத்தை தாண்டிவிட்டது. கடத்தி வைக்கப்பட்ட பாரதியை தனக்கு திருமணம் செய்து வைக்க மிரட்டுகிறார் ரவி. மிரட்டலுக்கு அபிராமி பணிகிறாரா? திருமணம் நடந்ததா? இல்லையா? அபிராமியாக நடிகை சீதா நடிக்கிறார். மற்றும் தீபன் சக்ரவர்த்தி, ஷண்முக சுந்தரம், ஜோதி, பிரபாகர் உட்பட பலர் நடிக்கின்றனர். மீனாட்சி: திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் மீனாட்சி. தாய், தந்தையரை இழந்த மீனாட்சி, எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறாள் என்பது தான் கதை. கதையில் காதலும் உண்டு. தாரிகாவின் நடிப்பு யதார்த்தம். கண்ணியம்: மனித உறவுகளிடையே பாசப்பிணைப்பு போராட்டம் தான் கதை. பெண்களின் வரவேற்பை பெற்ற தொடர், வார நாட்களில் இரவு 9.30 மணிக்கு.
-
27th March 2008 07:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks