நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்
Bookmarks