-
19th September 2019, 10:59 AM
#3851
Senior Member
Devoted Hubber
நன்றி சாய் சிவாஜி தேவன் (முகநூல்)
Last edited by sivaa; 19th September 2019 at 01:16 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th September 2019 10:59 AM
# ADS
Circuit advertisement
-
19th September 2019, 01:08 PM
#3852
Senior Member
Devoted Hubber
ஆவணப் பொக்கிஷங்கள்.
அபூர்வ புகைப்படம்.
குவைத்துக்கான முன்னாள் இந்திய தூதரக அதிகாரியும், சிறந்த நாவலிஸ்டுமான,மறைந்த B M C நாயர் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு குவைத் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நமது 'நடிகர் திலகம்' அங்கு சென்று நாயர் அவர்களை கௌரவிக்கும் காட்சி.
எந்த அரசாங்கமும் விரும்பி அழைத்த ஒரே ஒப்பற்ற தன்னகிரில்லா கலைஞர் நம் திலகம் அல்லவோ!
நன்றி Vasu Devan ( நடிகர் திலகம் பfaன்ஸ்முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th September 2019, 07:31 AM
#3853
Senior Member
Devoted Hubber
கட்டபொம்மனின் வெற்றி உலா தொடர்கிறது
நன்றி Vasudevan Sri (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th September 2019, 07:33 AM
#3854
Senior Member
Devoted Hubber
நாளை முதல் சென்னை ஓட்டேரியில் உள்ள சரவணா திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் ரங்கதுரை
நன்றி Vasudevan Sri (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th September 2019, 07:35 AM
#3855
Senior Member
Devoted Hubber
○சிம்மக்குரலோன் 90 கட்டபொம்மன் 60. இந்து தமிழ் திசை நடத்திய அற்புத திருவிழாவில் பேசியவர்களில் எனது மனதை கவர்ந்தது. 3. எழுத்தாளரும் நடிகருமான திரு.வேல ராமமூர்த்தி பேசும் போது திலகத்தை பற்றி பேசும் அருகதை தனக்கு உண்டு என்பதை மிக அழகாக விவரித்தார்.அது என்னவென்றால் ராமநாதபுர மாவட்டத்தில் அவரது தந்தையார் டூரிங் டாக்கீஸ் நடத்தி வந்தார். திலகம் திரைத்துறையில் வருவதற்கு முன்பு வரை பிற நடிகர்களின் திரைப்படங்க...ளை திரையிட்டு வந்தாராம்.திலகம் திரைத்துறைக்கு வந்த பிறகு அதாவது 1952க்கு பிறகு திலகத்தின் படங்களை தவிர அந்த டூரிங் டாக்கீஸில் வேறு எந்த நடிகரின் படங்களும் திரையிடப்படவில்லையாம். இத்தகைய சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் நம் காவிய நாயகன் மட்டுமே. இது புயல் வந்து தனஷ்கோடி நகரம் சின்னாபின்னமாகும் வரை தொடர்ந்தது.மேலும் அவர் பேசிய போது இப்போதிருக்கும் நடிகர்கள் கடலில் ஒதுங்கும் நண்டுகள் போன்றவர்கள் நடிகர் திலகம் ஒரு மஹா சமுத்திரம் போன்றவர் யாரும் நெருங்க முடியாது என்று பலத்த கரகோஷத்திற்கிடையே தெரிவித்தார். குற்றப்பரம்பரை நாவலின் முக்கிய கதாபாத்திரத்தை திலகத்தை மனதில் நினைத்தே எழுதியதாகவும் திரைப்படமாக்கும் போது அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இப்பொழுது யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தையும் தெரிவித்தார். தமிழ் உச்சரிப்பிற்கு நடிகர் திலகத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி யாருமில்லை என்று கூறி ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே தனது உரையை நிறைவு செய்தார்.
நன்றி Vasudevan Srirangarajan (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th September 2019, 07:39 AM
#3856
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே
(இணைந்த 14 வது வாரம்)
நன்றி Vasudevan Sri (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th September 2019, 11:55 AM
#3857
Senior Member
Devoted Hubber
தொடர் அன்னதானத்தின் ஓராண்டு நிறைவு வார நிகழ்ச்சி...
#வாருங்கள்தோழர்களே!
நன்றி வான்நிலா விஜயகுமாரன் (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th September 2019, 11:57 AM
#3858
Senior Member
Devoted Hubber
இணைந்த நூறாவது நாளை நோக்கி..!
நன்றி வான்நிலா விஜயகுமாரன் (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st September 2019, 04:16 AM
#3859
Senior Member
Devoted Hubber
இப்போது முதலமைச்சர் நிவாரண நிதி என அரசு பணத்தை வழங்குவதை அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்,
ஆனால் இது போன்ற நிவாரண நிதிகளை நடிகர் திலகம் சிவாஜி தனது சொந்த பணத்திலிருந்து அவ்வப்போது வழங்கி வந்திருக்கிறார்,
1972 ஆம் ஆண்டின் போது தமிழகத்தில் விவசாயம், விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது,
விவசாயிகளுக்கு ஆதரவாக சிவாஜி ரசிகர் மன்றத்தினர் நேரிடையாக போராட்டத்தில் குதித்ததால் போராட்டம் மேலும் வலுவடைந்து அனல் தெறித்தது, அந்த நாள் வரை இந்தியாவ...ில் வேறு எந்த ரசிகர் மன்றத்தினரும் இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டது கிடையாது,
போராட்டத்தின் உச்சமாக கோவை மாவட்டம் இருந்தது
போராட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தடுமாறி நின்ற அன்றைய திமுக அரசு, எம்ஜிஆர் ரசிகர்களை பெருமளவில் உள்ளடக்கிய திமுகவினரை ஏவி விட்டு சிவாஜி மன்றங்களை அடித்து நொறுக்கும் செயலில் இறங்க வைத்தது, இருப்பினும் பின் வாங்கிக் கொள்ளாத சிவாஜி ரசிகர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,
போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அரசு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது, துப்பாக்கி சூட்டில் ஆறு விவசாயிகள் வரை இறந்தனர்,
நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா ரூபாய் பத்தாயிரத்தை நடிகர் திலகம் வழங்கி ஆறுதல் கூறினார்,
அதன் இன்றைய மதிப்பு ரூபாய் 10 லட்சமாகும்,
(இனைப்பில் கோவையில் அடித்து நொறுக்கப்பட்ட சிவாஜி மன்றம்)
நன்றி சேகர் (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st September 2019, 04:28 AM
#3860
Senior Member
Devoted Hubber
பாண்டிச்சேரியில்
நடிகர்திலகத்திற்கு சிலை திறந்து, சிறிது நாட்களில், ஒரு நிகழ்ச்சிக்காக குயிலு (ராதா) அவர்கள் பாண்டிச்சேரி சென்றுள்ளார்.
பாண்டிச்சேரி எல்லையை தொட்டவுடன்,
ராதா ரசிகர் மன்ற நிர்வாகிகள், நடிகர்திலகத்திற்கு சிலை திறந்த விபரத்தை கூறவும்......
காரை நேராக சிவாஜி சிலைக்கு விடுங்கள்...
சிவாஜி சிலைக்கு முதல்மரியாதை செய்தவுடன் தங்குமிடத்திற்கு செல்லலாம் என்று கூறிய ராதா அவர்கள்...
தன்னுடன் அழைத்து சென்ற தனது மகளும் நடிகையுமான கார்த்திகாவையும் அழைத்து சென்று,
சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
படத்தில் ராதா அவர்களும், கார்த்திகா அவர்களும் மாலையை தொட்டு தருகிறார்கள், அருகில் ராதா மன்ற நிர்வாகிகள் உள்ளனர்.
இதில் மதுரை மாவட்ட ராதா ரசிகர் மன்ற தலைவர் மாதவன் அவர்கள் உள்ளார். அவர் நமது நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் சிலைக்கு மாலை அணிவிப்பது,
நமது நடிகர்திலகத்தின் பக்தர் இளவல்
ராம்குமார் போல் தெரிகிறது.
தகவல் மற்றும் புகைப்படம் கொடுத்த மாதவன் அவர்களுக்கு நன்றி..
சிவாஜி அவர்களை நினைத்து,
நிகழ்ச்சியில் கண்கலங்கிய குயிலு......
அடுத்த பதிவில்.
நன்றி சுந்தர்ராஜன் (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks