-
15th August 2019, 07:42 AM
#3401
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019 07:42 AM
# ADS
Circuit advertisement
-
15th August 2019, 07:42 AM
#3402
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 07:43 AM
#3403
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 07:44 AM
#3404
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 07:44 AM
#3405
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 07:45 AM
#3406
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 07:55 AM
#3407
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 07:56 AM
#3408
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th August 2019, 08:15 AM
#3409
Senior Member
Devoted Hubber
Originally Posted by
SPCHOWTHRYRAM
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்
வணக்கம் சௌத்திரிராம் !
உங்கள் வருகைக்கு நன்றி ,
தொடர்ந்து வாருங்கள் .
நாம் சொல்லும் விளக்கங்களை இவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்
காரணம் அவர்கள் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப்போன்றவர்கள்
பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதையே தெரிந்துகொள்ளமுடியாதவர்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th August 2019, 08:45 AM
#3410
Senior Member
Devoted Hubber
கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் அவர்கள் சொன்னது
அந்தக்காலத்தில் கருணாநிதியுடன் ஒள்றாக இருந்தபொழுது
கருணாநிதி தன்னுடன் இருந்தவர்களை சிவாஜி கணேசனின் படங்களை போய் பார்க்கக் கூடாது
என தடை போட்டிருந்தாராம். அனால் தாங்கள் எல்லோரும் அவருக்கு தெரியாமல்
தேடிச் சென்று சிவாஜி கணேசனின் படங்களை பார்த்து மகிழ்ந்ததாக கூறியிருக்கிறார்.
நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தியின் வெற்றி ஸ்டண்ட் நடிகரை கதிகலங்க வைத்தது
எனவே ஸ்டண்ட் நடிகர் m k உடன் சேர்ந்து அன்றே நடிகர் திலகத்திற்கு குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்தார்
ஆனால் கடைசிவரைக்கும் தோற்கடிக்கமுடியாமல் தானே தோல்வியை சந்தித்துக்கொண்டார்.
எனவே எதிரிகளுக்கு தோல்வியை பரிசாகக்கொடுத்தவன் எனதனக்குத்தானே படங்களில் வசனம் பேசி
தன மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
(எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks