-
25th May 2019, 10:03 AM
#2261
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th May 2019 10:03 AM
# ADS
Circuit advertisement
-
25th May 2019, 10:03 AM
#2262
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th May 2019, 10:08 AM
#2263
Senior Member
Devoted Hubber
இன்று 25.5.2019 (சனி) இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்...நடிகர் திலகத்தின் கிளாசிக் ஸ்டைலில்......
மந்தமாருதம் தவழும்..சந்திரன் வானிலே திகழும், இந்த வேளையே..., இன்பமே.. ஏகாந்தமான,.. இந்த வேளை....இன்பமே....
அசத்தலான ஸ்டைலில் #நானேராஜா.
நன்றி Sheik Ali
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th May 2019, 02:06 PM
#2264
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th May 2019, 06:16 AM
#2265
Senior Member
Devoted Hubber
விரைவில்.....
நவீன டிஜிட்டல் வடிவில்....
நடிகர்திலகத்தின் காதல் காவியம்....
... இது சமாதி அல்ல சந்நிதி....
இறந்து போன ராணிக்காக கட்டப்பட்ட
தாஜ் மகால் அல்ல...
உயிரோடிருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்தமாளிகை.
காசு கொடுத்து வாங்க இதயம் எந்த கடையிலே கிடைக்கும்னு தெரிய்லயே...
காதலின் வலியை உணர்த்தும் உணர்ச்சிமிக்க வசனங்களில்
வசந்தமாளிகை.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th May 2019, 06:20 AM
#2266
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் இரண்டு வேடங்களில் 15 படங்கள் நடித்திருக்கிறார். பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
உத்தமபுத்திரன் திரைப்படம் தான் நடிகர்திலகம் இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.
இந்த படத்தை பார்த்து விட்டு அன்றைய காலகட்டத்தில் இருந்த பல நடிகர்களுக்க இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
...
பின்னாளில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படத்தின் முன்னோடியே உத்தமபுத்திரன் திரைப்படம் தான்.
இரட்டை வேடம் என்றால்,
ஒருவருக்கு மீசை கீழ்நோக்கியும், மற்றொருவருக்கு மேல்நோக்கியும் இருக்கும்,
அதே போல் ஒருவருக்கு முகத்தில் மரு இருக்கும், மற்றொருவருக்கு இருக்காது.
மற்றபடி உடலை வருத்தியோ அல்லது குரலில் வித்தியாசம் காண்பித்தோ நடிக்க மாட்டார்கள்.
ஆனால, நடிகர்திலகம் நடித்த இரண்டு வேடங்களில் முதல் படமான உத்தமபுத்திரன் ஆகட்டும்,
சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கெளரவம், என்மகன், என்னைப்போல் ஒருவன் மற்றும் திரிசூலம் படத்திற்கு பின்பு வெளிவந்த எமனுக்கு எமன், ரத்தபாசம், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, சந்திப்பு, வெள்ளை ரோஜா போன்ற படங்களில்,
இரண்டு பேரும் வெவ்வேறு நபர்கள் தான் என்று உணரும் வகையில், தன்னை வருத்தி உடலமைப்பிலும், குரலிலும் வித்தியாசம் காட்டியிருப்பார்.
இவரை போல் பலர் முயற்சி செய்து கூட பார்க்க முடியாது என்பது தான் உலகறிந்த உண்மை.
இதுவே இன்று வரை நடிகர்திலகத்தின் புகழ்
நிலைத்து நிற்பதற்கு காரணம்.
சிவாஜி என்று சொல்லடா....
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா.....
எங்க ஊர் ராஜா திரைப்படத்திலிருந்து
அட்டகாசமான ஸ்டில் உங்களுக்காக..
நன்றி சுந்தர்ராஜன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th May 2019, 06:32 AM
#2267
Senior Member
Devoted Hubber
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே, நடுநிலையாளர்களே, பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களே,,
சிவாஜி இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் சிவாஜி அவர்களின் பங்கு அவசியம் இருக்கும்.
இதோ அதன் விபரம்...
... 1. பா.ம.க தேர்தல் அறிக்கையில் எம்.ஜி.ஆர் பெயரில் நடிப்புக்கு தேசியவிருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. விளைவு பாமக பூஜ்யம்.
2. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்களோ, கேப்டனுக்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் பிடிக்கும், அதிலும் ஒளியமயமான எதிர்காலம் என்ற எம்.ஜி.ஆர் பாடலைத் தான் எப்போதும் பாடுவார், என்று பேட்டி அளிக்கிறார். விளைவு தேமுதிக பூஜ்யம்.
3. அனைத்திற்கும் மேலாக பிஜேபியோ பாரம்பரியமிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைத்தது.
( யாரோ எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால் மக்கள் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்று தவறாக சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். விளைவு பிஜேபி பூஜ்யம். (தேசிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் தமிழநாட்டில் 0 தானே)
4.ஓபிஎஸ் மகன் மட்டும் எப்படி ஜெயித்தார். நடிகர்திலகம் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு சென்னையில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வராமல் தவிர்த்தார்.
ஓபிஎஸ் அவர்கள் தான் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அதன் விளைவு தான். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அதிமுக தோற்ற போதும், ஓபிஎஸ் மகன் மட்டும் ஜெயித்தார்.
5, தமிழகத்தில் இன்னும் காங்கிரஸ் என்ற கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்றனர் என்றால், அது, சிவாஜி அவர்கள் போட்ட அஸ்திவாரம் தான். ( இதைப் பற்றி விரிவான பதிவு தனியாக)
ஆனால், சிவாஜிக்கு உண்டான மரியாதையை காங்கிரஸ் கட்சி தராத காரணத்தால் தான், இன்று தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள்தலைவர் சிவாஜிக்கு துரோகம் செய்தவர்கள், செய்பவர்கள் யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
நன்றி சுந்தர்ராஜன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th May 2019, 06:33 AM
#2268
Senior Member
Devoted Hubber
நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th May 2019, 06:33 AM
#2269
Senior Member
Devoted Hubber
நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th May 2019, 06:34 AM
#2270
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks