-
12th December 2018, 03:06 AM
#11
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை .... Thanks Friends...
-
12th December 2018 03:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks