வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் திலகமாக விளங்கிய, விளங்கும் மக்கள் திலகம் சாதாரண நிலையில் இருந்தபோதும், மிக பெரியளவில் வளர்ந்தபோதும் அவர் செய்த தான தர்மங்கள் விபரங்கள் சில செய்திகள் தான் நாம் அறிந்தது, பற்பல விஷயங்கள் நமக்கு ஒவ்வொரு பல தரப்பட்ட நபர்களிடமிருந்து தகவல்கள் இறைவன் விடும் கட்டளையாக வந்து கொண்டேயிருக்கும் என்பது திண்ணம்...
Bookmarks