-
13th February 2018, 09:59 PM
#1
Senior Member
Devoted Hubber
Raththinam kalimuthu
ச.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!
பாவமன்னிப்பின் இந்த பாடலை ராஜா படத்தில் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம்.
ராஜாவின் க்ளைமாக்ஸில் நடிகர் திலகம் மற்றும் பட அதிபர் பாலாஜி (சகோதரர்கள்) முன்னிலையில் அவர்களின் தாயார் பன்டரிபாயை ரங்கா ராவ் உத்தரவின் பேரில் மனோகர் சவுக்கால் அடிப்பார். அப்போது பாலாஜி துடிதுடித்து அழுவார். ஆனால் நடிகர் திலகம் (அழுகையை மறைத்து) சிரித்துக்கொண்டிருப்பார் பின்னர் மெல்ல மெல்ல கண்ணீர் மல்க அழுகையாக மாற்றி கதறித் துடிப்பார்....
இதுதான் சிரித்துக்கொண்டே அழுவதா அல்லது அழுது கொண்டே சிரிப்பதா?
இந்த நடிப்பு நமது நடிகர் திலகத்தை விட இந்த உலகத்தில் யாருக்கு வரும்!
ச.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!
பாவமன்னிப்பின் இந்த பாடலை ராஜா படத்தில் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம்.
ராஜாவின் க்ளைமாக்ஸில் நடிகர் திலகம் மற்றும் பட அதிபர் பாலாஜி (சகோதரர்கள்) முன்னிலையில் அவர்களின் தாயார் பன்டரிபாயை ரங்கா ராவ் உத்தரவின் பேரில் மனோகர் சவுக்கால் அடிப்பார். அப்போது பாலாஜி துடிதுடித்து அழுவார். ஆனால் நடிகர் திலகம் (அழுகையை மறைத்து) சிரித்துக்கொண்டிருப்பார் பின்னர் மெல்ல மெல்ல கண்ணீர் மல்க அழுகையாக மாற்றி கதறித் துடிப்பார்....
இதுதான் சிரித்துக்கொண்டே அழுவதா அல்லது அழுது கொண்டே சிரிப்பதா?
இந்த நடிப்பு நமது நடிகர் திலகத்தை விட இந்த உலகத்தில் யாருக்கு வரும்!
courtesy net
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th February 2018 09:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks