Hi all
மலையைக் குடைந்து எலியைப் பிடித்தது போல் என்னால் படிக்க முடியாவிட்டாலும் அங்கங்கே தெரியும் எழுத்துக்களைக் கூட்டி மதுர கானங்கள் திரி இன்னும் உயிருடன் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்....
காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி... இந்த வகையில் இந்த பதிவு இங்கே பதிந்து விடும் என்ற நம்பிக்கையுடன் submit பொத்தானை அழுத்துகிறேன்.
ம்ம்.. பார்க்கலாம்..
Bookmarks