நினைப்போம். மகிழ்வோம் - 136
"சுமதி என் சுந்தரி".
வாழ்வின் மகிழ்வான தருணங்களில் இருக்கும்
மனிதனின் செய்கைகளில் இலக்கற்ற ஒரு அழகு
இருக்கும்.
"பொட்டு வைத்த முகமோ" பாடலில் துள்ளலாய்
நடந்து வரும் போது பக்கவாட்டில் செடியிலிருந்து
இலைகளைக் கிள்ளி எறிகையில் அந்த அழகு
தெரியும்.
Bookmarks