ராகவேந்தர் சார்,
நான் அனுப்பிய புகைப்படங்களை மிக அழகாக தரவேற்றிய தங்களுக்கு கோடானு கோடி நன்றி. அன்று இரவே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல் ஆதலால் என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை. இறுதி வரை இருந்து புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ஜெய்குமாருக்கு நன்றி,
அன்புடன்
Bookmarks