Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!

    பகுதி 8 சரசுவதி சபதம்!

    விதி வசத்தால் பெண்தெய்வத்தின் அருள்பார்வை கடாட்சத்தில் கடைந்தெடுத்த கிராமப்புற கோழை மாவீரனாக உருமாற்றம் பெற்று அதேபோல யானை மாலை போட்டதால் ராணியாகி விட்ட கோவை சரளா டைப் (ஷாஜஹான்) பிச்சைக்காரியிடம் தளபதியாகப் பதவி பெறுகிறார்!!

    கட்டழகனான தன்னை விட்டுவிட்டு தங்களைப்போலவே விதியின் சதியால் திடீரென்று பேச்சுவரப் பெற்று வசனமழை பாடல் சாரல் ஜெயிலிலும் ஆடல்பாடல் என்று தூள்கிளப்பும் கதியற்ற கவிஞனை தன்னைப் பாராட்டி பாடியே தீர வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர நாட்டு மக்களுக்கான நன்மை பற்றி நினைக்காத ராணியிடமும் வாயாடிக் கவிஞனிடமும் தீராத கோபத்தை நீறுபூத்த நெருப்பாக பென்ஹர் சார்ல்டன் ஹெஸ்டன் கெட்டப்பில் வாயில் பெட்ரோல் ஊற்றி தீயேயாக உமிழும் வித்தைக்காரன் போல் இடிச்சிரிப்பு வீரப்பா உள்ளங்கை பிசையும் நம்பியாராக மாறி கிலியூட்டுகிறார் மன்னர்!!




    நடிகர்திலகம் கிடத்தப்பட்டிருக்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சூழலில் ஜெமினி ஏவிய யானை காலைத் தூக்கும்போது நடிகர்திலகம் மற்றும் மன்னரின் எக்ஸ்பிரஷன்கள் எனக்கு கோல்டுபிங்கர் ஜேம்ஸ் பாண்ட் வில்லனின் லேசர் பீம் கொஞ்சம் கொஞ்சமாக தாக்க முன்னேறும்போது ஷான் கானரி காட்டும் ஜேம்ஸ் பாண்ட் முகபாவனைகளையே நினைவுபடுத்தி வதைக்கிறதே !!

    NT taking over Sean Connery/James Bond OO7 position, GG taking over the Bond villain Gert Forbe's position and the Elephant's pillar leg simulates the Laser Beam......HAAAAA HAAAHAAAAA!

    Last edited by sivajisenthil; 17th July 2016 at 08:47 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அசை போட வைக்கும் திருச்சி லோகநாதரின் இசைப் பாடல் மதுரங்கள் !

    காலங்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும் கதிரவனின் களப்பணி மாற்றமற்றதே ...திருச்சி லோகநாதரின் அமரத்துவம் பெற்ற இப்பாடலும் அந்த வரிசையே !


    வாராய் நீ வாராய் ....போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய் ...
    செல்வோமே இசைமலையின் சிகரம் கண்டிட ....

    Last edited by sivajisenthil; 17th July 2016 at 09:54 PM.

  4. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •