-
14th May 2016, 08:27 PM
#1
Senior Member
Senior Hubber
’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே
மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………
அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா
நல்ல தங்காளில் ஏபி. நாகராஜன்.. திருவிளையாடலில் தாடி மீசையுடன் நக்கீரனாகப் பலமுறை பார்த்த உருவம்.... ம்ம்
இந்தப் பாட்டு சிறுவயதில் பலமுறை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..சமீபத்தில் எப்போது கேட்டேன் என யோசித்தால்..ம்ஹூஹூம் கேட்டதில்லை..கொஞ்சம் 30 வருடங்களுக்கு மேலேயே இருக்கும்..
-
14th May 2016 08:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks