இந்த நிமிஷத்திலிருந்து நம்
மனம் பாடும் பாடலெல்லாம்
இந்தப் பாடலின் முதல் வரி கொண்டே துவங்கட்டும்.

மகிழ்வும்,பூரிப்பும், நினைத்தது
கிடைத்து விட்ட பெருமகிழ்வும்,
நிம்மதியுமாய் நடிகர் திலகத்தை நேசிப்போர் வாழ்வில் நலம் துலங்கட்டும்.