போர் முரசு ஒலிக்கட்டும் !
திருவிழா காணச்சென்ற மறவர் கூட்டம் உடன் நாடு திரும்பட்டும்!
கோட்டை கொத்தளங்களிலே காளையரின் காவல் வலுப்பெறட்டும் !
பாசறைகள் நிரம்பட்டும் !
பார்த்து விடுவோம் !
வீரவேல் ! வெற்றி வேல்!!