திருமணநாள்!!!!!
புதிரான பயணத்தின்
புனித ஆரம்பம்
வாழ்க்கை சிறப்பாவதும்
இல்லை சிறையாவதும்
இருமன கலவையின்
வேதிப் பயனே
இல்லரம் இனிக்க
மந்திரம் ஏதுமில்லை
அன்பைத் தந்திடு
ஆசையைப் பகிர்ந்திடு
இடைவெளி புரிந்திடு
ஈருயிர் கலந்திடு
உழைப்பைத் தட்டிகொடு
ஊடலில் விட்டுகொடு
எல்லை உணர்ந்திடு
ஏக்கம் தவிர்த்திடு
ஐக்கம் வளர்த்திடு
ஒடுக்கம் களைந்திடு
ஓருயிராய் மிளிர்ந்திடு....
-
கிறுக்கன்
Bookmarks