// இடங்கொண்டு விம்மி .. இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி
நல்லரவின் படம் கொண்ட அன்புப்பணிமொழி
வேதப் பரிபுரையே...//


இது "அபிராமி அந்தாதி" . அபிராமி பட்டரால் பாடப்பட்டது