-
20th September 2014, 03:19 PM
#11
திருவாலி திருநகரி மன்னன் திருமங்கை பாசுரம் அருமை சி கே சார்
ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..
இது சொந்த சாகித்யமா ?
-
20th September 2014 03:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks