சென்று விட்டாள் நீதி மன்ற வாசலுக்கு
நான்காவது பிள்ளையையும் நாயக/வன்
விற்றுக் குடித்த கொடுமை தாளாமல்
வயலை உழுது உரமிட்டு வளர்த்த பயிரை
நீர் விட்டு காத்த மரங்களின் கனிகளை
விற்பது போல்தானே என்றான் அந்த பதர்
சென்று விட்டாள் நீதி மன்ற வாசலுக்கு
நான்காவது பிள்ளையையும் நாயக/வன்
விற்றுக் குடித்த கொடுமை தாளாமல்
வயலை உழுது உரமிட்டு வளர்த்த பயிரை
நீர் விட்டு காத்த மரங்களின் கனிகளை
விற்பது போல்தானே என்றான் அந்த பதர்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks