பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல். என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
-- பிரமிள் என்கின்ற அரூப் தர்மு சிவராம்
பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல். என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
-- பிரமிள் என்கின்ற அரூப் தர்மு சிவராம்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks