Results 1 to 10 of 27

Thread: தல புராணம்

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    "பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!

    தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!

    யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.

    இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •