-
29th October 2011, 07:23 AM
#11
Moderator
Diamond Hubber
ஜான்சிராணி
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரித்திரத்தொடர், ஜான்சிராணி.
தொடரில் வரும் வாரங்களில் இடம் பெறும் காட்சிகள் வருமாறு.
நெல்சன், லட்சுமிபாயை தூக்கிலிட உத்தரவிடுகின்றான். இதை அறியும் தாத்தை தோப்பே லட்சுமிபாயை போன்ற தோற்றத்திலிருக்கும் ஜல்காரியை சிறையில் வைத்து லட்சுமிபாயைக் காப்பாற்றுகிறார். மறுநாள் நெல்சன் லட்சுமிபாயை தூக்கிலிட தயாராக, தக்க சமயத்தில், நானா சாஹேப் தனது சந்தேகத்தை எழுப்பி ஜல்காரியை நெல்சனிடமிருந்து காப்பாற்றுகிறார். அங்கு தன் படைகளுடன் வரும் லட்சுமிபாய் நெல்சனை பிடித்துச் செல்கிறார்.
லட்சுமிபாய் நானா சாஹேப்பின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவரை பாராட்டுகின்றார். அனைவரும் நெல்சனை கொல்ல துடிக்கையில் நெல்சன் தன்னை நோக்கி யானை ஒன்று வருவதைக் கண்டு அலறுகிறான். அதன்பிறகு நடந்தது என்ன? நெல்சன் வதம் நடந்ததா?
நன்றி: தினதந்தி
-
29th October 2011 07:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks