வடவனூர் சத்யா விலாசம் இல்லத்திற்கு விஜயம் செய்தவர்களுக்கு முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தனது அலுவலகத்திற்கு அழைத்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார் .
புகைப்படத்தில் முன்னாள் சென்னை மேயருடன், திருவாளர்கள் :லோகநாதன்,
எம்.ஜி.ஆர். ஹரி (மலேசியா). ஓமப்பொடி பிரசாத், மின்னல் பிரியன் ஆகியோர் .
Bookmarks