மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைப்பதென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா மனமும் கலங்குதடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைப்பதென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா மனமும் கலங்குதடா
Bookmarks