Page 318 of 401 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3171
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    SRS & SR sirs,

    I don’t think so. May be some other reason.

    Out of two roles in Uthama Puthiran, one role is nallavan and another is kettavan, drinking ‘somabaanam’ and all. But ‘he' never wished to act as kettavan in any films and spoil his IMAGE in any way, particularly among lady fans. Even it is dual roles, both of them will be nallavans only and will never be a kettavan. You take any films ‘he’ acted.

    But for NT, he never bothered about his image and act in any role, whether it is Uthama Puthiran or Ennaippol oruvan, when one of the roles will be kettavan..
    Adiram Sir,

    NO ! NO !

    It cannot be as per your view Adiram Sir because of the following reason

    1) If he never wished to act as kettavan in any films and spoil his image in anyway that too especially among lady fans, he would not have agreed for couple of such strong scenes in his 100th Film. Not just the 100th Film, even in a black and white film, he and Ms.Saroja Devi both will get intoxicated and will sing a duet in that position..Similarly, he would not have done negative role in films where he appears as gangster ...It is not that he "Never wished to act as kettavan" may be you can say, "to an extent". I think there is nothing wrong in it "he" opting for the image because that is his career and he had some ambition and plan at the political front inline with that image.

    Our Nadigar Thilagam, had a different ambition. His ambition was not gaining any political mileage. He as a matter of fact tried to help and to a larger extent helped the political parties with his popularity upon their request, be it DK,DMK or Congress or even Late Smt.Janaki's party. If not Nadigar Thilagam, DMK would not have got any funds for the party. NOBODY helped DMK to get rock solid funds during their initial stage. ONLY NT helped them.

    Similarly, a diluting party called Congress at that point in time attained stardom and life ONLY BECAUSE NT HELPED THEM. SO IS THE CASE WITH OTHERS..! He never expected any political favors nor misused (or) used the power of the parties to benefit himself...That's the sincerity of our NT.

    Our Sidhdhar will look only for unique characterization and scope to perform the role and will not look for image because he is totally different. His aim, his ambition was totally different !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3172
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    .....

  4. #3173
    Junior Member Devoted Hubber masanam's Avatar
    Join Date
    May 2011
    Location
    Kuala Lumpur
    Posts
    1
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தைப் பற்றி எதிர்மறையாக விவாதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நடிகராக, இயக்குனராக, முதல்வராக அனைத்திலும் உச்சம் தொட்ட மக்கள் திலகம் பற்றி,
    தேவை இல்லாமல் விவாதிப்பதற்கு நடிகர் திலகம் திரியில் இருந்து ஒரு சிலர் கிளம்பியிருப்பது வருத்தம் தருகிறது.
    Last edited by masanam; 2nd May 2013 at 06:32 PM.

  5. #3174
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு மாசானம் அவர்களே,

    உலகத்திலேயே உன்னத உயர்ந்த நடிகராக உச்சத்திற்கு மேலும் சென்று உயரம் தேடிய உன்னத தமிழன், உண்மை தவிர யாதும் அறியாத ஒரு உண்மை உன்னதன், திரையில் நடிப்பதை தவிர உலகமறியா நன்மகன், நடிகர்திலகத்தை பற்றி எதிர் மறையாக விமரிசிக்க வேண்டாம் என்று தங்கள் திரியிலும் வேண்டுகோள் விடுக்கவும்.

    மிக்க நன்றி .

    இப்படிக்கு,
    உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் ஒரே தமிழனின் நிரந்தர பக்தன்
    Last edited by Gopal.s; 2nd May 2013 at 06:45 PM.

  6. #3175
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-18

    எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான்
    ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

    இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

    முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

    ------to be continued .
    Last edited by Gopal.s; 2nd May 2013 at 07:54 PM.

  7. #3176
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்
    உலகில் பல நாடுகளின் திரைப்படங்களை, பல மொழித் திரைப்படங்களை, பல்வேறு நடிகர்களை, பல் வேறு கால கட்டத்தைச் சார்ந்த நடிகர்களை அறிந்தவர்கள் தாங்கள். அதை வைத்து எனக்கு ஏற்படும் ஐயத்தைத் தங்களால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இக் கேள்வியைத் தங்களிடம் கேட்க விரும்புகிறேன். தயவு செய்து பதில் கூறவும். (No Fun or Sarcasm intended. Real Doubt).

    இயற்கையான நடிப்பு என்றால் என்ன?
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #3177
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் கோபால் சார்
    உலகில் பல நாடுகளின் திரைப்படங்களை, பல மொழித் திரைப்படங்களை, பல்வேறு நடிகர்களை, பல் வேறு கால கட்டத்தைச் சார்ந்த நடிகர்களை அறிந்தவர்கள் தாங்கள். அதை வைத்து எனக்கு ஏற்படும் ஐயத்தைத் தங்களால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இக் கேள்வியைத் தங்களிடம் கேட்க விரும்புகிறேன். தயவு செய்து பதில் கூறவும். (No Fun or Sarcasm intended. Real Doubt).

    இயற்கையான நடிப்பு என்றால் என்ன?
    திறமையும், கற்பனை வளமும் இல்லா நடிகர்கள், எந்த பாத்திரம் எடுத்தாலும் தனது ஒரே நடிப்பையே எல்லா பாத்திரங்களுக்கும் வழங்கி கொண்டு ஒரே மாதிரி ஜல்லியடித்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இவர்களின் உண்மை இயல்பு கொண்ட ஒரே ஒரு வகை பாத்திரம்தான் பொருந்தும். இந்தியாவின் பல சராசரி நடிகர்கள் இந்த வகை பட்டவர்களே.
    ஒரு நடிகனாக நுழைய குறைந்த பட்ச தேவையே இந்த இயல்பான நடிப்புதான். அது நேற்று வந்த புது நடிகனுக்கும் இருக்கும். அவன் இயல்பு போல நடிக்க அவனாலும் முடியும். சிரிப்பான், அழுவான், பேசுவான்,சீறுவான்- ஆனால் எல்லாம் ஒரே மாதிரி அவன் இயல்பு போலவே. அவனை வைத்து சில நல்ல படங்களும் எடுக்க முடியும். ஆனால் இது செய்து விட்டதாலேயே அவனை ஆஹோ ஓஹோ என்பதெல்லாம் ..........
    மற்றும் சில இயக்குனர்கள், பிச்சை காரன் பத்திரத்துக்கு உண்மை பிச்சைகாரனை தேடி பிடித்து(லூயி புனுவேல் ) இயல்பு தன்மை கொண்டு வருவார்கள்.
    நடிப்பு என்பதே ஒரு exhibitionism .இயல்பான நடிப்பு என்பது பெரிய புருடா.இந்த வகை நடிப்பு கற்பனை வளமில்லா சராசரிக்கும் கீழான வகையை சேர்ந்தது.
    Last edited by Gopal.s; 4th May 2013 at 09:46 AM.

  9. #3178
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான்
    ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .


    இதற்கு மிக மிகச் சரியான உதாரணம், தர்பாரில் பட்டாபிஷேகத்திற்காக நுழையும் போது, தன்னிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கும் படி மாமா கேட்பதும், ஒரு நொடி கூட தாமதிக்காமல், உடனே அங்கேயே சொல்வதற்காக எத்தனிப்பது. உடனே மாமா, இங்கே அல்ல ஆசனத்தில் அமர்ந்தவுடன் என்று சொல்லிய வுடன் தலையாட்டி செல்வது. Determination of character spontaneously and giving reaction immediately என்கிற இந்த அணுகுமுறையினை அங்கே நிறைவேற்றியுள்ளார். இந்த இடத்தில் அந்த Reaction தர வேண்டும் என்பதை யார் சார் சொல்லிக் கொடுத்தார்கள். பிறவி மேதை அல்லவா நடிகர் திலகம். இந்தக் காணொளியில் அதனைப் பாருங்கள். தாங்களே உணர்வீர்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3179
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    ஐயோ போதுமே, இந்த ஆள் மாறாட்ட பிரச்சினை. உண்மை என்னவென்றால், ராகவேந்தர் பெயரிலும் பதிவிடுபவன் நானேதான்.
    சமீபகாலமாக எனக்கிருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி!:-d
    Last edited by Vankv; 2nd May 2013 at 08:40 PM.

  11. #3180
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Thumbs up

    Quote Originally Posted by Vankv View Post
    here we go, a funny farm member!!
    Please open your eyes...you are standing in front of the mirror and saying something !

    வாதாட வக்கில்லாத வக்கீல் வாயிதா வாயிதாவா வாங்குவானாம். இன்னும் வாயிதா வாங்குங்க !

    Better Luck Next Time !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •