Quote Originally Posted by Gopal,S. View Post
நிச்சயம் நல்ல விஷயங்களை பாராட்டும் மனம் கொண்டவர்தான். ஆனால் கொஞ்சம் தடுமாற்றம் சமீப காலமாக. நல்லவர்கள் தன் மனதை ,மனசாட்சியை ரொம்ப காலம் ஒளித்து வாழ விரும்ப மாட்டார்கள்.
எஸ்வி சார் நீங்கள் நல்லவர்(இயற்கையாகவே!!) என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உண்டு.
திரு.VK ராமசாமி கூறுவதை போல கூறவேண்டும் என்றால்,

அதுல பாருங்க Mr .Gopal .....உலகத்துக்காக நாம வாழ முடியாது..! நாம மொதல்ல நமக்காக வாழ்ந்தாதான் இந்த உலகத்துக்கு ஏதாவது செய்யமுடியும்...என்ன நான் சொல்றது !

அட....இந்த பாட்டு கூட பாருங்க ...அத தான் சொல்லுது...பெரியவங்க இல்லையா அதுதான் ரொம்ப அனுபவிச்சு எழுதீருகாங்க...மிகபெரியவங்க..ரொம்ப அனுபவிச்சு நடிச்சுருக்காங்க..நம்ம கிட்ட அந்த கருத்த கொண்டு சேக்கறதுக்கு..!

நீங்க பல நாட்டு தண்ணி குடிச்சவரு உங்களுக்கு தெரியாதது இல்ல ! என்ன நான் சொல்றது !