-
18th May 2013, 02:46 PM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்
தாங்கள் எழுதும் தொடரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வம்ச விளக்கு பாடலின் பல்லவியைத் தான் கூற வேண்டும்...
புனிதன் கதை இது.. அந்த விதிதான் எழுதிய எழுத்தை தன் மதியால் மாற்றியவன். அந்த வானத்துச் சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன்.
அவருடைய நடிப்பின் கதையை எழுதுங்கள்... எழுதுங்கள்... நாங்கள் படித்துக் கொண்டே இருக்கிறோம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th May 2013 02:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks