Page 369 of 401 FirstFirst ... 269319359367368369370371379 ... LastLast
Results 3,681 to 3,690 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3681
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நிச்சயம் நல்ல விஷயங்களை பாராட்டும் மனம் கொண்டவர்தான். ஆனால் கொஞ்சம் தடுமாற்றம் சமீப காலமாக. நல்லவர்கள் தன் மனதை ,மனசாட்சியை ரொம்ப காலம் ஒளித்து வாழ விரும்ப மாட்டார்கள்.
    எஸ்வி சார் நீங்கள் நல்லவர்(இயற்கையாகவே!!) என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உண்டு.
    திரு.VK ராமசாமி கூறுவதை போல கூறவேண்டும் என்றால்,

    அதுல பாருங்க Mr .Gopal .....உலகத்துக்காக நாம வாழ முடியாது..! நாம மொதல்ல நமக்காக வாழ்ந்தாதான் இந்த உலகத்துக்கு ஏதாவது செய்யமுடியும்...என்ன நான் சொல்றது !

    அட....இந்த பாட்டு கூட பாருங்க ...அத தான் சொல்லுது...பெரியவங்க இல்லையா அதுதான் ரொம்ப அனுபவிச்சு எழுதீருகாங்க...மிகபெரியவங்க..ரொம்ப அனுபவிச்சு நடிச்சுருக்காங்க..நம்ம கிட்ட அந்த கருத்த கொண்டு சேக்கறதுக்கு..!

    நீங்க பல நாட்டு தண்ணி குடிச்சவரு உங்களுக்கு தெரியாதது இல்ல ! என்ன நான் சொல்றது !


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3682
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragulram sir,

    Thanks for your kind appreciation. Such appreciations help us in getting motivated and write about our "Sidhdhar" Nadigar Thilagam

  4. #3683
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கோபால் சார்


    இன்று இந்த அளவிற்கு நாம் நட்புடன் இருக்க காரணம்

    உங்களின் கற்பனையான கவிதையின் கருவே என்பது

    அறிவீர்கள் .

    கற்பனை கவிதை மூலம் உண்டான ஒரு தாக்கம்

    உலக ளவில் ஒரு சாதனை புரியும் அளவிற்கு

    எங்களை அழைத்து சென்ற உங்களுக்கு

    கற்பனை சார்பாக நன்றி .

  5. #3684
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31


    Artaud acting techniques.

    Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

    இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

    நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

    எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

    பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

    அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

    ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.

    ------To be Continued .
    Last edited by Gopal.s; 17th May 2013 at 01:28 PM.

  6. #3685
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31


    Artaud acting techniques.

    Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

    இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

    நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

    எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

    பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

    அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

    ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.

    ------To be Continued .

    அன்புள்ள கோபால் சார்

    அருமையான கட்டுரை ....!

    இபோழுது நான் நீங்கள் குறிப்பிட்ட அந்த "Chekov " என்கிற நண்பர் யார் என்று பார்த்துகொண்டிருகிரேன்.

    எனக்கு Chekov " "Kikkov " இவர்களெல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்தது நம்முடைய திரை உலக சித்தர், கலை தாயின் புதல்வன் கணேச மூர்த்தியைத்தான் .

    தங்களுடைய ஆய்வு அருமை .

    இதற்க்கு நடிகர் திலகம் உங்கள் எண்ணங்களுக்கு பதில் கூறும் பாடல் பரிசு...!



  7. #3686
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஆஹா! கடவுளைக் கண்டேன்.

    இந்த பாடலையும் சேர்த்து பாடுங்கள் சார்... ! அப்போதுதானே ஒரு கெத்து !


  8. #3687
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தால் நினைவுபடுத்தப்பட்ட பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறபோவது :


    மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த


    ஏடு தந்தானடி தில்லையிலே....


    Last edited by Sowrirajann Sri; 17th May 2013 at 08:27 PM.

  9. #3688
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31

    Simply brilliant narration, Gopal! நாளுக்கு நாள் இந்த வரிசையில் மெருகு ஏறிக்கொண்டே போகிறது.
    உங்கள் எழுத்தின் வீச்சு விரைவில் எங்கும் பரவி பெரும் புகழ் அடையபோவது திண்ணம்.

    மேலும் இந்த climax காட்சியில் இந்திய திரைப்பட உலகமே அதுவரை கண்டிராத blowing the nose பகுதி.
    பார்வையாளர்களை ஒரு நொடியில் யதார்த்த நிலைக்கு கொண்டு வரும் உத்தி..இதன் அருமையை புரிந்து கொண்டு, அதை "தேவர் மகனில்" கெளதமி பாத்திரத்திற்கு கமல் சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டார்.

    தொடருங்கள்..காத்துள்ளோம்

  10. #3689
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like

    Quote Originally Posted by Gopal,S. View Post
    ...
    நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.
    ...
    இது பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

  11. #3690
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31

    Simply brilliant narration, Gopal! நாளுக்கு நாள் இந்த வரிசையில் மெருகு ஏறிக்கொண்டே போகிறது.
    உங்கள் எழுத்தின் வீச்சு விரைவில் எங்கும் பரவி பெரும் புகழ் அடையபோவது திண்ணம்.

    மேலும் இந்த climax காட்சியில் இந்திய திரைப்பட உலகமே அதுவரை கண்டிராத blowing the nose பகுதி.
    பார்வையாளர்களை ஒரு நொடியில் யதார்த்த நிலைக்கு கொண்டு வரும் உத்தி..இதன் அருமையை புரிந்து கொண்டு, அதை "தேவர் மகனில்" கெளதமி பாத்திரத்திற்கு கமல் சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டார்.

    தொடருங்கள்..காத்துள்ளோம்
    ஓரிரு விஷயம் மட்டும் அல்ல....நடிகர் திலகத்தின் பல படங்களிலிருந்து அவருடைய mannerism , method of reaction to an action மற்றும் exclusive காட்சிகள் மற்றும் முக்கல் வாசி கதை என்று பல விஷயங்களை கமல் பயன்படுத்தி உள்ளார் என்பது அனைவரும் அறியாத பலர் அறிந்த விஷயம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •