Results 1 to 10 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

Threaded View

  1. #11
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post

    -



    򧾡
    򧾡.
    Ǣ¢,
    ɢ
    ,
    𧼡.
    Š…
    Ţ
    Ǣ .


    и
    'Š…Ģ
    θ
    š ۼ'
    ȡ.

    ,
    ȢŢ
    ɢ .

    ' ѡĸ
    á¢'
    ɸ ʧ Ӹ Ţ.

    Š…, Ţ
    ɡ
    ,

    ¢.





    Ҿ
    .
    ȡ...

    -

    ("ý šš" - Ţ ̾¢Ģ)

    --------------

    தத்துவத்தின் தொடக்கம் - ஆதவன்
    =========================================


    நானும் நண்பனும் நடந்து களைத்தோம்
    கதைத்தோம்.
    நீண்ட கால இடை வெளியில்,
    இந்தத் தனிமைச் சந்திப்பில்
    படித்திருந்த, பதிந்திருந்த
    தத்துவங்களை மீட்டோம்.
    பேட்டன் ரஸ்ஸலும்
    விற்கின்சைனும்
    வெளியே வந்தார்கள்.


    முரண்பட்ட கருத்துக்கள்
    மோதுகின்ற உச்சத்தில்
    'ரஸ்ஸலின் புத்தகத்தில்
    *இதோ காட்டுகிறேன்
    வா என்னுடன்'
    என நண்பன் எழுந்து நின்றான்.


    பின்னர்,
    மூச்செறிந்துவிட்டு
    மெளனித் தமர்ந்தான்.


    'புத்தகம் நுலகத்தில்
    சாம்பராயிற்று'
    முனகிய படியே முகம்டி கவிழ்ந்தான்.


    பேட்டன் ரஸ்ஸலும், விற்கின்சைனும்
    உள்ளே போனார்கள்
    படித்திருந்த, பதிந்திருந்த
    தத்துவங்கள்
    செத்த பிணமாயிற்று.


    கண்ணும் கண்ணும் நோக்கக்
    கனத்தன நெஞ்சங்கள்


    *இதற்குப் பிறகு
    புதிய தத்துவம் வேண்டும்
    நண்பா.
    நாம் எழுந்து நின்றோம்...


    - ஆதவன்


    ("மரணத்துள் வாழ்வோம்" - என்கிற ஈழத்துக் கவிதைத் தொகுதியிலிருந்து)
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •