மனோ(ஜானகி) to பிரியதர்ஷினி: "போதும் போதும் ரொம்ப நல்லாப் பாடுற! உனக்கு எப்போதும் என் ஆசிர்வாதம் உண்டு" என்றவுடன் வெடித்துச் சிரித்த ராஜா!

நேற்றிலிருந்து 10முறையாவது பார்த்திருப்பேன். ராஜாவை நெருங்கிச் சென்றுதரிசித்தது போன்ற உணர்வு!