-
6th September 2011, 04:32 AM
#1481
Senior Member
Veteran Hubber
-
6th September 2011 04:32 AM
# ADS
Circuit advertisement
-
6th September 2011, 05:09 AM
#1482
Senior Member
Veteran Hubber
-
6th September 2011, 05:19 AM
#1483
Senior Member
Diamond Hubber
-
6th September 2011, 05:23 AM
#1484
Senior Member
Veteran Hubber
-
6th September 2011, 06:39 AM
#1485
Junior Member
Senior Hubber
dear pammalar sir
Very fitting reply to mr adiram and others who are not aware of our SUCCESS MOVIIES AND DETAILS. YOU have given it well distributed likenorth south central with full details. IDU PODUMA INNAMUM VENDUMA. As you said earlier some people are in this catageory whom would not be prepared to accept the facts any time.
GREAT JOB DONE really hatsoff for people like you and raghavendran vasudevan and everyone who makes this thiri more lively.
-
6th September 2011, 07:05 AM
#1486
Senior Member
Seasoned Hubber
When going through all the 100th day ads posted here in the previous several pages, except very few (like Sivandha mann, Andhaman Kadhali, Dhavaputhalvan) nearly 90% of the movies ran 100 days in Shanti, Crown, Bhuvaneswari at Madras.
any specific reasons for that?.
சிவாஜி படங்களை வேறு தியேட்டரில் திரையிட்டதால் ரசிகர்கள் ஆத்திரம், தியேட்டர்களை அடித்து நொறுக்கி விட்டார்கள். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டரை தவிர வேறு எங்கும் சிவாஜி படங்களை பார்க்கக் கூடாது என்று அவர்களுக்கு வேண்டுதல். எனவே தமிழ் நாட்டில் மூலை முடுக்கில் உள்ள சிவாஜி ரசிகர்கள் அனைத்தும் 3 கி.மீ. 4 கி.மீ. அளவில் அருகில் உள்ள தியேட்டரில் சிவாஜி படங்களைத் திரையிடக் கூடாது என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பிடித்து வெளி வர விடாமல் செய்து விட்டு 600, 700 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை நகருக்கு தங்கள் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் ஆயிரக் கணக்கில் செலவழித்து பயணம் செய்து சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டரில் சிவாஜி படத்தைப் பார்த்தனர். அது மட்டுமல்லாமல் சிவாஜி படத்தை 100 நாட்கள் ஓட்டினால் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக வேண்டுதல் செய்ததால், வேறு வழியின்றி சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி திரையரங்கில் சிவாஜி படத்தை ஓட்டினர். அது மட்டுமின்றி வேறு எங்கும் சிவாஜி படத்தை பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பதால், சிவாஜி ரசிகர்களின் தொல்லை பொறுக்காமல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் தியேட்டர்களை சிவாஜிக்கு இலவசமாக பட்டா போட்டுக் கொடுத்து விட்டார்கள். . இது தான் காரணம் "
இது போன்ற அர்த்தமற்ற பதில்களை எதிர்பார்க்கும் உள்நோக்கமான கேள்விகளையும் இது போன்ற உள்நோக்கமான எண்ணம் கொண்டவர்களையும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். பதில் சொல்லி இந்த மாதிரி அர்த்தமற்ற கேள்விகளுக்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவிடாமல் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறிய சொல்லும் பணியை நாம் தொடர்வோம்.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 6th September 2011 at 07:12 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th September 2011, 09:34 AM
#1487
Senior Member
Seasoned Hubber
தெய்வமகன் பொக்கிஷப் புதையல்கள் உண்மையிலேயே கலக்கல். அதோடு தினமணி தீபாவளி மலர் சிறப்பு பேட்டியும் சேர்ந்து அறுசுவை விருந்து படைத்த பம்மலாருக்கு நன்றிகள் பல. ராகவேந்திரன் அவர்களின் சரஸ்வதி சபதம் விளம்பரப் பதிவு அருமை. ஒவ்வொரு பதிவிற்கும் கூடுதல் பலம் சேர்க்கும் வாசுதேவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
-
6th September 2011, 10:48 AM
#1488
Senior Member
Devoted Hubber
-
6th September 2011, 12:05 PM
#1489
Senior Member
Regular Hubber
happy new to our NT fans in Bangalore
Vasantha Malagai is going to be released in Bangalore at natraj and lavanya theatere by september last week please come and join us in grand celeberations
regards
kumareshan prabhu
-
6th September 2011, 01:21 PM
#1490
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் முழுமையான நேர்காணலை அதன் ஒரிஜினல் வடிவத்திலேயே தந்து அசத்தி விட்டீர்கள். அத்தனை பக்கங்களையும் இங்கே பதிப்பது எவ்வளவு சிரமமும் சிரத்தையும் கொண்ட விஷயம் என்பது நமக்குப்புரிகிறது.
'தெய்வ மகன்' விலம்பரப்பதிவுகளை மீண்டும் பதித்தமைக்கு நன்றி. (இதேபோல நவம்பர் 9 அன்றும் ஒரு மறு பதிவீடு இருக்கிறது). நூறு முகபாவ்ங்களையும் இரண்டே பக்கங்களில் உள்ளடக்கிய 'முகம் மூன்று பாவங்கள் நூறு' பதிவு மிக அருமை. அக்காலத்தில் பேசும் படம், பொம்மை போன்ற இதழ்கள் எவ்வளவு நடுநிலையோடு உண்மையான திறமையாளருக்கு தர வேண்டிய உ(ய)ரிய இடத்தைத் தந்து மகிழ்ந்தன என்பது நாம் கண்கூடாகக்கண்ட உண்மைகள். அதனால்தான் சில 'விகடர்களின்' விஷ(ம)த்தனமான பிரச்சாரங்களும், 'இதயமே இல்லாமல் பேசிய' சிலரின் பொய்ச்செய்திகளும் மக்கள் மத்தியில் எடுபடாமல் போயின.
ராகவேந்தர் சார்,
சிலரது பதிவுகளைக்கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டு, நீங்களே அப்பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பதிலளித்துள்ளீர்களே. இடையிடையே நம்மைக்கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க சில வில்லன்கள் வரத்தான் செய்வார்கள். விடுங்கள்.
Bookmarks