-
10th January 2014, 11:40 PM
#241
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
poem
What a beautiful and and an outstanding song by both Raja and K.J. yesudass in Ragg "Hindolam"
The original video of ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா...
-
10th January 2014 11:40 PM
# ADS
Circuit advertisement
-
10th January 2014, 11:59 PM
#242
Junior Member
Devoted Hubber
-
12th January 2014, 02:38 AM
#243
Junior Member
Devoted Hubber
-
12th January 2014, 09:33 AM
#244
Senior Member
Diamond Hubber
வழக்கமாக தளத்திலிருந்து வேறுபட்ட ஒரு நிறம்.. ராஜாவின் முனைப்பிற்கு ஏசுதாசின் முயற்சி அற்புதம். (ஏசுதாஸ் பங்குபெற்ற டூயட்களில் ஆகச் சிறந்தது என தேர்ந்தெடுத்தால் பெரும்பாலான பாடல்கள் ராஜாவின் இசையில் மலர்ந்தவை. )
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
12th January 2014, 10:28 AM
#245
Senior Member
Seasoned Hubber
Great selections Poem and Venkkiram!
-
13th January 2014, 04:04 AM
#246
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
வழக்கமாக தளத்திலிருந்து வேறுபட்ட ஒரு நிறம்..
Here is another வேறுபட்ட ஒரு பாட்டு:
படம்: ஒத்தையடிப் பாதையிலே (1980)
இசை: ஷங்கர்/கணேஷ்
பாடகர்கள்: யேசுதாஸ் & வாணி ஜெயராம்
செப்புக் கொடம் தூக்கி போற செல்லமா
நான் விக்கிப் போறேன் தாகத்திலே நில்லம்மா...
-
13th January 2014, 06:04 AM
#247
Junior Member
Devoted Hubber
செப்புக் கொடம் தூக்கி போற செல்லமா
நான் விக்கிப் போறேன் தாகத்திலே நில்லம்மா..
கேள்வி-பதில் ஸ்டைலிளில் அமைந்துள்ள நல்ல பாடல். சங்கர் (சங்கர்-கணேஷ்) ன் நடிப்பு funnyaயக உள்ளது. நடிகை யார் என்று தெரியவில்லை.
முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு சிறந்த பாடல் !!அருமையான பாடல் வரிகள், மிக சிறப்பான இசை.நல்ல குரல் வளம் . ......கங்கை அமரனின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று.
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன் ......My all time favorite
Last edited by poem; 13th January 2014 at 10:36 AM.
-
13th January 2014, 06:16 AM
#248
Junior Member
Devoted Hubber
இந்த அச்சு பிச்சு சிவகுமாருக்கு ராஜா எப்பொழுதுமே மிக மிக நல்ல பாடல்களை கொடுப்பார். அதில் மிக முக்கியமான பாடல் இது !!!
-
13th January 2014, 08:17 AM
#249
Junior Member
Devoted Hubber
சென்றது கண்ணுறக்கம்…
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாத சுவடுகள் போகும்
பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும்
கூட மறுப்பதோ நீயும்
உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும்…
—
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேரெது…
நீயெனை சேரும் நாளெது…ஓஹோ
-
15th January 2014, 02:48 AM
#250
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
poem
செப்புக் கொடம் தூக்கி போற செல்லமா
நான் விக்கிப் போறேன் தாகத்திலே நில்லம்மா..
கேள்வி-பதில் ஸ்டைலிளில் அமைந்துள்ள நல்ல பாடல். சங்கர் (சங்கர்-கணேஷ்) ன் நடிப்பு funnyaயக உள்ளது. நடிகை யார் என்று தெரியவில்லை.
Are you sure it was சங்கர்? A youtube posting of the song by INRECO listed the actors as கணேஷ் & பௌர்ணமி.
Bookmarks