கடவுளாகும் பாத்திரத்தை நம் கருத்திலேற்றும் இதிகாசம்
அடவுகட்டி மேடையேறி கலைக் காட்சிதரும் அவதாரம்
அல்லல்படும் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்து மென
அற்றதை போற்றவைக்கும் ஆத்திகச் சலவைக் கூட்டம்
கடவுளாகும் பாத்திரத்தை நம் கருத்திலேற்றும் இதிகாசம்
அடவுகட்டி மேடையேறி கலைக் காட்சிதரும் அவதாரம்
அல்லல்படும் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்த்து மென
அற்றதை போற்றவைக்கும் ஆத்திகச் சலவைக் கூட்டம்
Last edited by venkkiram; 19th May 2015 at 01:03 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks