வாராதோ போன உயிர்கள்
மாறாதோ பகைமை உணர்வு
வீழாதோ கொடுங்கோலன் அரசு
மாளாதோ இன்ப வெள்ளம்
உயிர்க்காதோ மனித நேயம்
துளிர்க்காதோ நம்பிக்கை விதை.
வாராதோ போன உயிர்கள்
மாறாதோ பகைமை உணர்வு
வீழாதோ கொடுங்கோலன் அரசு
மாளாதோ இன்ப வெள்ளம்
உயிர்க்காதோ மனித நேயம்
துளிர்க்காதோ நம்பிக்கை விதை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks