இயற்கை கணக்கு
புரிந்திருந்தால்
இன்னல் புரிவானோ
சுழர்ச்சி சங்கிலியை
சுக்கு நூறாய்
உடைப்பானோ
வேதியல் என்ற
பெயரால் மண்ணை
மலடாக்குவானோ
விஞ்ஞானம் என்று
விரும்பிய பாலினம்
பெறுவானோ!!!!
-
கிறுக்கன்
இயற்கை கணக்கு
புரிந்திருந்தால்
இன்னல் புரிவானோ
சுழர்ச்சி சங்கிலியை
சுக்கு நூறாய்
உடைப்பானோ
வேதியல் என்ற
பெயரால் மண்ணை
மலடாக்குவானோ
விஞ்ஞானம் என்று
விரும்பிய பாலினம்
பெறுவானோ!!!!
-
கிறுக்கன்
Bookmarks