-
4th February 2011, 03:57 PM
#51
Senior Member
Senior Hubber
From Muthulingam's site. The link is in the article by JeMo.
முன்பெல்லாம் கடிதங்கள் வரும். 'ஐயா ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதுவது?' என்னுடைய பதில் இப்படி இருக்கும். 'முதலில் தமிழில் வந்த 500 சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யுங்கள்.' இப்பொழுது கடிதம் வந்தால் இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன். 'ஜெயமோகனுடைய பத்து சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யலாம்.' அதுவும் முடியாவிட்டால் ஒரேயொரு சிறுகதையையாவது படியுங்கள். ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.
ஆதியிலிருந்து புலவர்கள் ஒரு புரவலரைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஊர் ஊராகச் சென்று புலவர்கள் மன்னர்களின் வாசல்களில் பாடல்களை வைத்துக்கொண்டு நின்றார்கள். சோற்றுக்கும், கூழுக்கும் துணிக்கும் பாடினார்கள். அச்சு யந்திரம் வந்தபிறகு எழுத்தாளருக்கு பதிப்பாளரின் தயவு வேண்டியிருந்தது. பதிப்பாளர் தரும் பணம்தான் எழுத்தாளரின் வருமானம்.
2000 வருடங்கள் கடந்தும் எழுத்தாளரின் நிலைமை மாறவேயில்லை. அதேதான்.
"Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music
-
4th February 2011 03:57 PM
# ADS
Circuit advertisement
-
4th February 2011, 04:05 PM
#52
Senior Member
Seasoned Hubber
Thanks complicateur
no wonder for JeMo's புளகாங்கிதம்.
expecting something from Charu
-
4th February 2011, 09:19 PM
#53
Senior Member
Platinum Hubber
இது வரை இவரது கட்டுரைகள் தவிர கதையோ புதினங்களோ படித்ததில்லை.
எல்லாரும் இங்கே பேசறதால் அறம் படிச்சேன்.
படு சுமார்.
இது தான் சிறு கதைக்கு பெஞ்ச் மார்க்'னெல்லாம் சொல்லுறது ரொம்ப ஓவர்.
-
4th February 2011, 11:38 PM
#54
Senior Member
Seasoned Hubber
ஜெயமோகனின் 'உலோகம்' புதினத்தை - தமிழ்நதி என்னும் ஈழத்தமிழ்ப்பெண் எழுத்தாளர், இணையத்திலும் தொடர்ந்து எழுதுபவர் - கட்டவிழ்த்திருக்கிறார்.
http://tamilnathy.blogspot.com/2011/...g-post_27.html
இப்போது தமிழ் மீனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜெமோ -வின் எழுத்தைக் கொண்டாடுபவர்களுக்கு அவருடைய "நுண்ணரசியலைப்" புரிந்து கொள்ள மேற்சொன்ன கட்டுரையை வாசிக்கலாம்.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
5th February 2011, 12:08 AM
#55
Senior Member
Seasoned Hubber
For me, the connection between me and JeMo is 'Gandhi'. It is very strong and i will be connected to any person who loves Gandhi and his principles (and also applicable to Ilaiyaraja )
and geno, there was an article from JeMo for Ezha tamil issue, have you read that?
Last edited by San_K; 5th February 2011 at 12:10 AM.
-
5th February 2011, 12:13 AM
#56
Senior Member
Seasoned Hubber
i will also agree to an extent that 'aRam' is sumar. first half thandurathukku konjam kastapatten but the impact it gave towards the end was something unusual and i should say that the usage of words and sentence formation was just superb.
-
5th February 2011, 03:22 AM
#57
Senior Member
Diamond Hubber
Originally Posted by
San_K
i will also agree to an extent that 'aRam' is sumar. first half thandurathukku konjam kastapatten but the impact it gave towards the end was something unusual and i should say that the usage of words and sentence formation was just superb.
அறம் நல்லாவே வந்திருக்கு. ஒருவர் தனது கடந்த கால அனுபவத்தை இந்த அளவுக்கு சுவையா சொல்லாமுடியாது. பெரியவர் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்லாமல் அதை பின்னாளில் அசை போட்டதையும் சொல்வது சிறப்பு. "கடனை வாங்கி தொழில்செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தை கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது’". இங்க தான் ஜெமோ நிற்கிறார்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
6th February 2011, 05:24 PM
#58
Senior Member
Diamond Hubber
சோற்றுக்கணக்கு : சிறுகதை
சொந்த மைதானத்தில் சதம் அடிப்பது போல.. ஆனால் இதில் ஜெமோ அடித்திருப்பது இரு சதங்கள். அறம் எட்டடி என்றால் சோற்றுக்கணக்கு பதினாறு அடி.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
7th February 2011, 10:11 AM
#59
Senior Member
Diamond Hubber
"கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன்.........மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன்."
ஒரு சிறுகதையை படிக்கும் போது இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டதில்லை. என்ன வரிகள்டா இது? சிலிர்க்க வைக்கிறது! ஜெமோ உன் எழுத்துக்கு முன்பு சாஷ்டங்கமாக விழுவதைத் தவிர வேறேதும் தெரியவில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th February 2011, 12:47 AM
#60
Senior Member
Platinum Hubber
"சோற்றுக்கணக்கு" - கெத்தேல் சாகிப் பகுதிகள் அருமை (ஜெயமோகன் கட்டுரை எழுதுவதில் வல்லுநர் என்பதால் இதில் பெரும் பகுதியும் அவர் கேட்ட உண்மைச்சம்பவங்கள் ஆக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.)
மற்றபடி, அவர் எழுதி இருக்கும் கற்பனைப்பகுதிகள் மிகச்சாதாரண ரகம்.
Bookmarks