-
17th December 2010, 01:23 AM
#11
Senior Member
Platinum Hubber
இடதுசாரி வன்முறை பற்றி நன்றாக எழுதப்பட்ட கட்டுரை
நான் ஏன் இந்த மார்க்ஸியத்தை நம்பவில்லை என்றால் நான் மனிதனை நம்பவில்லை. மனிதனின் நல்லியல்பை மட்டுமே நம்பி அவனிடம் முற்றதிகாரத்தை ஒப்படைக்கும் எதையும் நான் ஏற்க முடியாது. இலட்சியவாதம் மனிதாபிமானம் எல்லாவற்றுக்கும் அடியில் கிடப்பது மனிதனின் ஆதி இயல்புகளான உடைமைமோகம், அதிகார மோகம், வெறுப்பிலும் வன்முறையிலும் இன்பம் காணும் அடிப்படை தினவு ஆகியவையே. அவை புரட்சி அரசின் புரட்சி ராணுவத்தின் புரட்சி சிப்பாயிடமும் அதே அளவில் இருக்கும். அவர்களுக்கும் பிற அரசமைப்புகளில் உள்ள மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
-
17th December 2010 01:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks