-
22nd October 2011, 09:33 PM
#601
Senior Member
Diamond Hubber
பராசக்தி (வண்ணத்தில்)
அன்பு நண்பர்களே!
தற்கால தொழில் நுட்பம் நம்மை மலைக்க வைக்கிறது என்பதற்கு கீழ்க் கண்ட சுட்டி ஒரு சிறந்த உதாரணம். ஆமாம்.! 'பராசக்தி' திரைப்படத்தில் நடிகர் திலகத்தை முதன் முதலாக ஒரு சில வினாடிகள் வண்ணமயமாகக் காணப் போகிறீகள். வியப்பாக இருக்கிறதா? அதிசயம். ஆனால் உண்மை. இன்ப அதிர்ச்சிக்குத் தயாராகுங்கள். (அன்பு ராகவேந்திரன் சார் 'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்றை' கருப்பு வெள்ளையில் தந்து கலக்கியது போல).
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 22nd October 2011 at 09:38 PM.
-
22nd October 2011 09:33 PM
# ADS
Circuit advertisement
-
23rd October 2011, 01:15 AM
#602
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"சித்ரா பௌர்ணமி" பாடல்களின் ஒலி-ஒளிக்காட்சிகளை பதிவிட்டமைக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
23rd October 2011, 01:17 AM
#603
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
சில வினாடிகளே ஆனாலும், "பராசக்தி" வண்ணத்திலும் Superb !
"சித்ரா பௌர்ணமி" ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ஆல்பங்கள் அசத்தலோ அசத்தல் !
தங்களின் மனதுக்கினிய காவியமான "அம்பிகாபதி" பதிவுகள் அசுரப் பதிவுகள் !
ஸ்டில்ஸ் மற்றும் பாடல்களின் ஆல்பங்கள் அந்த உன்னதக் கவிக்கோர் உணர்வுபூர்வமான அஞ்சலி !
தங்களின் பிரம்மாண்ட உழைப்பு பிரமிக்க வைக்கிறது !
தங்களுக்கு எனது பசுமையான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd October 2011, 02:08 AM
#604
Senior Member
Veteran Hubber
-
23rd October 2011, 04:19 AM
#605
Senior Member
Veteran Hubber
past 2 days this video is in repeat mode...
Absolute delight on all levels...
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
23rd October 2011, 04:44 AM
#606
Senior Member
Veteran Hubber
-
23rd October 2011, 05:20 AM
#607
Senior Member
Veteran Hubber
-
23rd October 2011, 05:42 AM
#608
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
பல ஆண்டுகளுக்கு முன் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் புதல்வர் சீதக்காதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் சொன்னார், திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாடலை தன் தந்தை எழுதியதாகவும் ஆனால் படத்தில் கண்ணதாசன் பெயர் வந்ததாகவும் சொன்னார். சமீபத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கான ஒரு வலைப்பூவில் இதே தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரம் உண்டா என்பது தெரியவில்லை. இருந்தால் அதனைப் பதியலாம். அப்பாடல் பதிவான ஒலிப்பதிவுக் கூடப் பொறியாளர் அல்லது அவருடைய உதவியாளர் அல்லது ஏ.பி.என். உதவியாளர் யாராவது இருந்தால் அவர்கள் தான் இதை உறுதி செய்ய முடியும்.
கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கான வலைப்பூ
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் எழுப்பிய சந்தேகத்திற்கு, சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் எழுதிய புத்தகத்திலிருந்து எடுத்தளிக்கப்பட்டிருக்கும் கீழ்க்காணும் ஆவணம் ஒரு சிறு விளக்கமாய் அமையும் என நம்புகிறேன் !
வரலாற்று ஆவணம்
நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஆசிரியர் : ஜெயகாந்தன்
வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை - 17
அன்புடன்,
பம்மலார்.
-
23rd October 2011, 05:50 AM
#609
Senior Member
Veteran Hubber
Originally Posted by
jaiganes
past 2 days this video is in repeat mode...
Absolute delight on all levels...
டியர் திரு.ஜெய்கணேஷ்,
நடிகர் திலகத்தின் "ஒரு யாத்ரா மொழி" மலையாள திரைக்காவியத்தினுடைய 'காக்காலக் காரம்மா கண்விழிச்சுப் பாராம்மா' பாடலின் வீடியோவை பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி ! நமது 'செவாலியே'வுக்கு நமது 'மேஸ்ட்ரோ' பின்னணி பாடிய அற்புதப்பாடல் !
அன்புடன்,
பம்மலார்.
-
23rd October 2011, 06:02 AM
#610
Senior Member
Veteran Hubber
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
வம்ச விளக்கு
[23.10.1984 - 23.10.2011] : 28வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்
பொம்மை : அக்டோபர் 1984 [இணைப்பு இதழ்]
[நடிகர் திலகத்தின் 'கலையுலகப் பொன்விழா (1935-1984)' ஆண்டு தொடக்க சிறப்பு மலர்]
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks