-
21st September 2011, 10:32 AM
#21
Senior Member
Veteran Hubber
எனது அருமைச்சகோதரன் பம்மலார் அவர்களே.....
இன்று பிறந்தநாள் காணும் தாங்கள் இன்றுபோல் என்றும் இளமையுடனும் பொலிவுடனும் திகழ்ந்து, வாழ்வின் எல்லா நலன்களும், எல்லா வளங்களும் நிரம்பப்பெற்று, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் புகழையும் பெருமைகளையும் சாதனைகளையும் மூன்றாம் தலைமுறைக்கும் பரப்பும் தொண்டாற்றிட......
என் இதயம் நிறைந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்.... சாரூ.....
-
21st September 2011 10:32 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2011, 11:19 AM
#22
Senior Member
Devoted Hubber
எங்கள் நடிகர்திலகம் திரியின் செல்லப்பிள்ளை திரு பம்மல் ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ஆண்டவனின் அருளும், நடிப்பால் நம்மை ஆளுபவரின் ஆசியும் தங்களுக்கு என்றென்றும் உண்டு .
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
21st September 2011, 12:01 PM
#23
Senior Member
Devoted Hubber
திரு பம்மல் ஆர். சுவாமிநாதன்
WISH YOU MANY MANY HAPPY RETURNS OF THE DAY
a.balakrishnan
-
21st September 2011, 03:02 PM
#24
Senior Member
Diamond Hubber
-
21st September 2011, 03:06 PM
#25
Senior Member
Diamond Hubber
-
21st September 2011, 03:15 PM
#26
Senior Member
Diamond Hubber
-
21st September 2011, 04:37 PM
#27
Senior Member
Diamond Hubber
'வாழ்விலே ஒரு நாள்' திரைப்படத்தில் வரும் T.M.சௌந்தரராஜன் அவர்களும்,U.R.ஜீவரத்தினம் அவர்களும் இணைந்து பாடிய மிக இனிய பாடலான
"தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ '' பாடலின் வீடியோ டவுன்லோட் லிங்க் இதோ...
http://www.mediafire.com/download.php?ag8l34b0ykca49g
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 22nd September 2011 at 05:32 AM.
-
21st September 2011, 05:10 PM
#28
Senior Member
Devoted Hubber
டியர் மிஸ்டர் பம்மளார் பிறந்த நாள் வாழ்த்துகள்-உங்க நிஜ பயர் என்ன சார்
-
21st September 2011, 05:14 PM
#29
Senior Member
Diamond Hubber
-
21st September 2011, 06:03 PM
#30
Senior Member
Diamond Hubber
'ராணி லலிதாங்கி' யில் தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் காவிய வரிகளுக்கு சங்கீத மேதை.திரு.ஜி.ராமநாதன் அவர்களின் தேனினும் இனிய இசையில் 'இசைச்சித்தர்' திரு.சி.எஸ். ஜெயராமன் அவர்களின் மயக்கும் மாயாஜாலக் குரலிலும் மற்றும் கம்பீரக் குரலோன் டி. எம்.சௌந்தரராஜன் அவர்களின் கணீர்க் குரலிலும் ஒலிக்கும் அதி அற்புதமான பாடல்கள் ஓலி-ஒளிக் காட்சி வடிவத்தில் நமக்காக இதோ...
'காதலுக்குக் கண்ணில்லே காதில்லே கேளாயோ'...(நடிகர் திலகத்தின் அமைதியான நடிப்பில்)
'ஆண்டவனே இல்லையே...தில்லை தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே'...(நடிகர் திலகத்தின் சொக்க வைக்கும் நடிப்பில்)
'எட்டடி கோயிலிலே நீ வசிக்க இடமும் இருக்குதய்யா'...(நடிகர் திலகத்தின் ஆர்ப்பாட்டமான நடிப்பில்)
பானுமதி நட்டுவாங்கம்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 21st September 2011 at 06:26 PM.
Bookmarks