எண்பதுகளில் ஒரு இசையமைப்பாளராக டி.ராஜேந்திரர் அவர்களின் பங்கு போற்றத் தக்கது. இசைப்பாடல்களில், தனக்கே உரித்தான பாதை ஒன்றை வகுத்து, வெற்றி நடை போட்டவர். அப்போதைய காலக்கட்டத்தில் அவரது பாடல்கள் இசைக்கப்படாத ஊர்களே தமிழகத்தில் இல்லை எனலாம். ராஜேந்தரின் இசையைப் பற்றி இங்கே கலந்துரையாடல் செய்ய வாருங்கள்!
Bookmarks