-
16th September 2009, 12:31 PM
#11
Senior Member
Seasoned Hubber
Saw the first episode.
However made up, Sakshi Siva looks younger than Radhika....
Husband wife madhiri illama, akka thambi madhiri irukanga
Sudha
Coimbatore
---------------------------------------------
-
16th September 2009 12:31 PM
# ADS
Circuit advertisement
-
16th September 2009, 02:00 PM
#12
Senior Member
Veteran Hubber
Originally Posted by
sudha india
Saw the first episode.
However made up, Sakshi Siva looks younger than Radhika....
Husband wife madhiri illama, akka thambi madhiri irukanga
-
17th September 2009, 09:52 AM
#13
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
நேற்றும் அந்த ஓட்டம் தொடர்ந்து அவனை பிடித்து அவன் முகத்தினை பார்த்த ராதிகாவுக்கு பலத்த அதிர்ச்சி... ஆம் அவர் தான் கல்யாணமான இரண்டாம் நாளே ஓடிப்போன தம்பி i.e வள்ளியாரை யின் கணவர்.
அவரை பிடித்து உடனே சிகை அலங்காரம்... மற்றும் டிங்கரிங் செய்து பட்டி பார்த்து பட்டுவேட்டி சட்டையுடன் அணியில் நிற்கிறார்...
-
23rd September 2009, 12:45 PM
#14
Senior Member
Seasoned Hubber
'அரசி' climax
எதிர்பார்த்தது போலவே கொஞ்சம் ஏமாற்றமான 'சப்'பென்ற முடிவு. விஸ்வநாத்னைப்பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைத்து தண்டனை வாங்கிக்கொடுப்பார என்று பார்த்தால், விஸ்வநாதனைச் சுட்டுக்கொல்வதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?. அதை எப்போதோ செய்திருக்கலாமே?. அரசியின் முன் பலமுறை வந்துபோனாரே. கதையில் ஜீரணிக்க முடியாத இன்னொரு விஷயம், விஸ்வநாதன் தனக்கு பலமுறை துரோகம் செய்த ஜி.ஜே.யை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு, அவருக்கு பலமுறை உறுதுணையாக இருந்த சிங்கபெருமாளை (Liakath Ali Khan) சட்டென்று சுட்டுக்கொன்றது. (ஜி.ஜே.யை சும்மா விட்டது, கடைசிக் காட்சியில் செல்வியை சிரித்த முகத்தோடு காண்பிக்க வேண்டுமென்பதற்காகவா?).
கடைசிக்காட்சிகளில் வந்த செயற்கை மழை, செயற்கைப்புயல், எல்லாம் சினிமா கிளைமாக்ஸை நினைவூட்டியது. காவேரியின் கல்யாணத்தோடு கதையை முடித்துவிட்டார்கள். மகன் மகள், மருமகள் எல்லாம் அரசியிடம் பாவமன்னிப்பு பெற்றார்கள். அரசி ராதிகா, முதல்வர் கலைஞர் கையால் பதக்கம் பெறுவதுபோன்ற 'ஒட்டவைத்த' காட்சிகள் நம மனதில் ஒட்டவில்லை, அதிகப்படியாகத்தெரிந்தது.
கதையில் பல இடங்களில் அறுத்துவந்த லதாவும் அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் கடைசிக்காட்சிகளில் அடக்கி வாசித்தனர். கதை முழுக்க கலக்கி வந்த ஜி.ஜே.யை (Venu Arvindh)கடைசியில் பைத்தியமாகப்புலம்ப விட்டது ஏமாற்றமளித்தது.
நிறைய கதாபாத்திரங்கள் என்னவானார்கள் என்பது தொங்கலிலேயே விடப்பட்டது.....
மொத்தத்தில் எதையாவது பண்ணி எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற குழப்பம் தெரிந்தது. அது சரி, அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகளோ...
_________________
-
6th October 2009, 11:41 AM
#15
Senior Member
Seasoned Hubber
valliyammai,muthazagu both are anti heroines. sellammavai oram katta ninaikkirargal. Netraiya eposode;
pearapillaigal aavudaiyappan thathavukku cycle katru kodukka avar keelea vizhunthu kaalil sirukaayam pada doctor udane vara, doctor said, neengal call panniyirunthal podhum. naan medicine solliyirupean endru solgirar. intha visayam therinthu sellamma, thaalaiyama pathari ennanea ipadiyachu endru iruvarum padhara,engal kudumbamea ungalai parka varugirathu endru sonnathum chiken, fish ellam cook seithu ellorukkum virunthu koduka solgirar.
iru marumagalum kitchenil, sellam vegetable cutting, perangal thaatha pakkathil irukka thaatha kadhai sollum bodhea thadumaari muchadaithu mayakkamadaiya, perangal satham poda anaivarum ange vara aavudai mugathai matum kaanbithu thodarum pottu vittargal.
-
13th October 2009, 10:29 AM
#16
Senior Member
Seasoned Hubber
உழைப்பால் உயரும் செல்லம்மா!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் `செல்லமே.'
ஆவுடையப்பன், தாழையம்மா இருவரும் அண்ணன், தங்கை. ஆவுடையப்பன் தன் தங்கை மீது மிகுந்த பாசமுடையவர்.
சென்னையில் சிறிய தள்ளுவண்டி உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆவுடையப்பன் அவருடைய நெருங்கிய நண்பர் தவசி, நளபாகனாக வேலை செய்வதுடன், அதற்கு ஊதியமும் பெற்று வருகிறார்.
தன் தங்கை தாழையம்மாவிடம் உணவு விடுதியை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கூற, தன்னிடமுள்ள நகை மற்றும் பணத்தைக் கொடுத்து உதவுகிறார் அவர். தன்னுடைய ஒரே மகளின் பெயரில் `செல்லம்மா உணவகம்' என்ற ஓட்டலைத் தொடங்கி, தன் அயராத உழைப்பால் பல கிளைகளைத் தொடங்கி உயர்ந்த நிலையை அடைகிறார் ஆவுடையப்பன். இதைப் பார்க்கும் நண்பர் தவசிக்குள் தன் மகனுக்கு செல்லம்மாளை திருமணம் செய்துவைத்து மொத்த சொத்தையும் தனதாக்கும் எண்ணம் ஓடுகிறது.
ஆனால் நடந்தது வேறு. ஆவுடையப்பன் தன் மகளை தங்கைமகன்வடமலைக்குத் திருமணம் செய்து வைப்பதுடன், ஓட்டலையும் சீதனமாகத் தருகிறார்.
இதைக் கண்டு ஆவுடையப்பனின் பழைய நண்பர் தவசி, செல்லம்மாவையும், வடமலையையும் எப்படியாவது பிரித்து, செல்லம்மாவை தன் மகனுக்கு மறுமணம் செய்து வைத்தாவது சொத்துகளைப் பெற வேண்டும் என முடிவெடுக்கிறார்.
தவசியின் சதியால் ஆவுடையப்பனின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பழி செல்லம்மாவின் கணவர் மீது விழ, தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிக்கும் செல்லம்மா, தவசிதான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிப்பதுடன், தவசியின் போலியான முகத்திரையைக் கிழித்து தன் தந்தைக்கு உண்மையை உணர்த்துகிறாள். பிரச்சினைகளை சமாளித்து, பிரிந்த குடும்பத்தை செல்லம்மா இணைக்கும் நிலையில் பயணிக்கிறது கதை.
ராதிகாவின் ராடன் நிறுவன தயாரிப்பு இது.
இயக்கம்: ஜவகர்.
-
13th October 2009, 01:39 PM
#17
Senior Member
Veteran Hubber
-
23rd October 2009, 12:25 PM
#18
Senior Member
Seasoned Hubber
கிருத்திகா- --------------------------------- கோமதி
-
23rd October 2009, 12:26 PM
#19
Senior Member
Seasoned Hubber
anybody know another name and stories
-
7th November 2009, 04:44 PM
#20
Senior Member
Veteran Hubber
Bookmarks